Breaking News
Loading...
Tuesday 25 February 2014
 தாயை அடித்த மகனுக்கு 2400 சவுக்கடி கொடுத்து பல்லை உடைக்க உத்தரவு

மெக்கா: சவுதியில் தாயை தாக்கிய மகனுக்கு 2400 சவுக்கடி மற்றும் மகனின் பல்லை உடைக்கவும் சவுதி கோர்ட் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.சவுதியில் ...

 திடீரென செயல்படாத வாட்ஸ்அப்

லாஸ் ஏஞ்சல்ஸ்: வாட்ஸ் அப் சேவையை உலகம் முழுவதும் 45 கோடி மக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.  இதில் தினமும் சராசரியாக 31 கோடி பேர் தகவல் அன...

 இங்கிலாந்தில் புயல் காரணமாக கடற்கரையில் ஒதுங்கிய 40 அடி நீள கன்டெய்னரில் 14 டன் சிகரெட்டுகள்

லண்டன்: இங்கிலாந்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஏற்பட்ட புயல் காரணமாக 40 அடி நீளமுள்ள 14 டன் சிகரெட் பெட்டிகள் வைக்கப்பட்டிருந்த கன்ட...

 திரையுலக முன்னோடிகள் சிலை முதல்வர் திறந்து வைத்தார்

Info Post

சென்னை: தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை சார்பில், திரையுலக  முன்னோடிகள் பி.ஆர்.பந்துலு, பி.சுப்பிரமணியம் பிள்ளை, எல்.வி.பிரசாத்,  டி.ரா...

இலவச பொருள் வழங்க கோரி 2வது நாளாக சாலை மறியல்

பெரம்பூர் : கொடுங்கையூரில் இலவச மிக்சி, கிரைண்டர், மின் விசிறி வாங்க டோக்கன் கிடைக்காததால் ஆத்திரமடைந்த மக்கள் நேற்று 2 வது நாளாக மறியல்...

சென்னை போன்ற பெருநகரங்களுக்கு மெட்ரோ ரயில் சேவையே சிறந்தது..!

Info Post

சென்னை: சென்னை போன்ற பெருநகரங்களுக்கு மெட்ரோ ரயில் தான் சிறந்தது என்று டெல்லி மெட்ரோ ரயில் நிறுவனத்தின் ஆலோசகர் ஸ்ரீதரன் தெரிவித்துள்ளார...

 ஐ.டி நிறுவன பெண் ஊழியர் கொலை : 4 பேர் கைது

சென்னை: ஐ.டி நிறுவன பெண் ஊழியர் கொலை வழக்கில் 4 பேரை போலீசார் கைது செய்தனர். தலைமறைவாகியுள்ள மற்றொரு நபரைக் பிடிக்க சி.பி.சி.ஐ.டி போலீசா...

புதையல் தோண்டிய இருவர் கைது

கிராந்துருகோட்டை பிரதேசத்தில் பாதுகாப்பு வனப் பகுதியில் புதையல் தோண்டிய இருவர்  தொல் பொருள் திணைக்கள அதிகாரிகளால் இன்று கைது செய்யப்ப...

சிறுமியொருவர் தூக்கிட்டு தற்கொலை: பட்டித்திடலில் சம்பவம்

மூதூர் பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட பட்டித்திடல் இடைத்தங்கல் முகாமில் 13வயது சிறுமியொருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக மூத...

சமூக வலைத்தளங்களை தடை செய்யும் எண்ணம் எமக்கில்லை: ஜனாதிபதி

இலங்கையில் சமூக வலைத்தளங்களை தடைசெய்யும் நோக்கம் எமக்கில்லை என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் இணையத்தளத்தில்  இ...

 9 பேட்ஸ்மேன்... 22 ரன்

போர்ட் எலிசபத்தில் தென் ஆப்ரிக்காவுடன் நடந்த 2வது டெஸ்ட் போட்டியில், ஆஸ்திரேலிய அணி 231 ரன் வித்தியாசத்தில் மண்ணைக் கவ்வியது. 448 ரன் எ...

 பூரண் சதம் வீண்; வெஸ்ட் இண்டீசை வீழ்த்தியது ஆஸ்திரேலியா

மழை படத்தில் ஜெயம் ரவிக்கு வில்லனாக நடித்தவர் கோபிசந்த். இவர் டோலிவுட்டில் பல்வேறு படங்களில் ஹீரோவாக நடித்து வருகிறார். ‘வான்டட்‘ என...

இந்தியாவில் ‘ஆகாஷ்’ ஏவுகணை வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது

ஒடிசா: இந்தியாவில் இன்று பலாசோர் பகுதியை அடுத்த சாந்திப்பூரில் ஒருங்கிணைந்த சோதனை வரம்பு ஏவுதல் வளாகத்தின் இருந்து உள்நாட்டிலேயே உருவாக...

பிரிட்ஜ் சைசில் இருந்தது சந்திரன் மீது விண்கல் மோதல்

பாரிஸ்: சந்திரன் மீது மிகப்பெரிய விண்கல் மோதியது. இதற்கு முன்பு இவ்வளவு பெரிய மோதல் ஏற்பட்டதில்லை என்று ஸ்பெயின் விஞ்ஞானி கூறியுள்ளார். ...

Saturday 22 February 2014
அமெரிக்காவில் பரபரப்பு : மேயர் தேர்தலில் போட்டியிட மனு தாக்கல் செய்த நாய்

ஹூஸ்டன்: அமெரிக்க மேயர் தேர்தலில் போட்டியிட நாய் மனு தாக்கல் செய்துள்ளது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணம...

ஆஸ்திரேலியாவுடன் 2வது டெஸ்ட் தென் ஆப்ரிக்கா வலுவான முன்னிலை

போர்ட் எலிசபத்: ஆஸ்திரேலிய அணியுடனான 2வது டெஸ்ட் போட்டியில், தென் ஆப்ரிக்கா வலுவான முன்னிலை பெற்றுள்ளது. போர்ட் எலிசபத், செயின்ட் ஜார்ஜ் ...

பயிற்சி ஆட்டத்தில் அப்ரிடிக்கு காயம்

லாகூர் : ஆசிய கோப்பை தொடருக்கான பயிற்சி ஆட்டத்தில் விளையாடியபோது. பாகிஸ்தான் அதிரடி ஆல் ரவுண்டர் ஷாகித் அப்ரிடி காயம் அடைந்தார். கடாபி ஸ்...

யு19 ஜூனியர் உலககோப்பை : கால் இறுதியில் இந்தியா தோல்வி

துபாய்: இளைஞர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டித் தொடரின் (19 வயதுக்குட்பட்டோர்) கால் இறுதியில் இங்கிலாந்திடம் இந்தியா தோல்வி அடைந்தது. சர்வத...

இலங்கையை வீழ்த்தியது பாகிஸ்தான்

ஷார்ஜா கிரிக்கெட் ஸ்டேடியத்தில் நடந்த மற்றொரு கால் இறுதி போட்டியில் பாகிஸ்தான் - இலங்கை அணிகள் நேற்று மோதின. டாசில் வென்று முதலில் பேட் ச...

செவ்வாய்க்கு மனிதர்களை ஏற்றிச் செல்லும் புதிய விண்கலம்: நாசா வடிவமைப்பு

வாஷிங்டன்: செவ்வாய் கிரகத்திற்கு மனிதர்களை ஏற்றிச்செல்லும் வகையில் அதிக எடையைத் தாங்கிச் செல்லும் புதிய விண்கலம் ஒன்றை நாசா வடிவமைத்துள்ள...

இன்றுடன் 100வது நாள் பயணத்தை நிறைவு செய்தது மங்கல்யான்

செவ்வாய் கிரகத்தை ஆராய்வதற்காக அனுப்பப்பட்ட விண்கலமான மங்கல்யான் இன்றுடன் நூறாவது நாள் பயணத்தை நிறைவு செய்தது. மங்கல்யான் விண்கலம் ஆந்த...

விண்வெளியில் ஆறு போல் ஓடும் ஹைட்ரஜன் கண்டுபிடிப்பு

வானியல் ஆராய்ச்சியாளர்கள், பூமியில் இருந்து 22 மில்லியன் ஒளி ஆண்டுகள் தூரத்தில் முன் எப்போதும் பார்த்திராத விண்வெளி வழியாக பாயும் ஹைட்ரஜ...

செவ்வாய் விண்கலம் சிறிய பாறை போன்ற துண்டின் வடிவம் கண்டுபிடிப்பு

நாசாவின் ஆப்பர்சூனிட்டி செவ்வாய் விண்கலம் புதிய கண்டுபிடிப்பு ஒன்றை நாசாவுக்கு அனுப்பி வைத்துள்ளது. ஆப்பர்சூனிட்டியை செவ்வாய்க்கு அனுப்பி...

பூமியைப் போன்ற புதிய கிரகம் கண்டுப்பிடிப்பு

சூரிய மண்டலத்தில், பூமியைப் போன்ற, புதிய கிரகத்தை, அமெரிக்க வானியல் ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். ஹார்வர்டு -ஸ்மித்சோனியன் வான் இயற்பி...

செவ்வாயில் உயிர்வாழ சாத்தியம் செவ்வாய் கிரகத்தில் நீர்படிமங்கள்: நாசா

செவ்வாய் கிரகத்தில் நீர்படிமங்கள் இருப்பதாக அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா புதிய தகவலை வெளியிட்டுள்ளது. செவ்வாய் கிரகம் பற்றி...

3 கால்பந்து மைதானம் அளவு கொண்ட ராட்சத விண்கல் பூமியை தாக்க பாய்ந்து வருகிறது

லண்டன்: விண்வெளியில் ஏராளமான விண்கற்கள் உள்ளன. புவி ஈர்ப்பு விசை இல்லாததால் விண்வெளியில் மிதக்கின்றன. அவற்றில் சில காற்று மண்டலத்துக்குள்...

காருக்குள் சிலிண்டரை வெடிக்க செய்து தொழிலதிபர் குடும்பத்துடன் தற்கொலை: கடன் தொல்லையால் விபரீதம்

நெல்லை: நெல்லையில் மனைவி, மகளுடன் தொழிலதிபர் காருக்குள் சிலிண்டரை வெடிக்க செய்து தற்கொலை செய்து கொண்டார். பாளையங்கோட்டை ரவிசங்கர் நகரைச் ...

மாற்றுத்திறன் குழந்தைகள் கல்விக்கு அரசு பள்ளிகளில் தனி ஆசிரியர்: அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு

மதுரை: தமிழகம் முழுவதும் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் மாற்றுத்திறன் குழந்தைகளுக்கு கல்வி கற்பிக்க, சிறப்பு பிஎட் முடித்த பட்ட...

மும்பையில் பிரபல கொள்ளையன் தூத்துக்குடியில் தொழிலதிபர் வேஷம் கலைந்தது வாலிபர் சிக்கினார்

தூத்துக்குடி: மும்பையில் பல்வேறு கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்டு பல கோடி ரூபாய் மதிப்புள்ள நகைகளை கொள்ளையடித்து தூத்துக்குடியில் தொழிலதிபர...

வால்பாறை அருகே யானை தாக்கி தொழிலாளி பலி

வால்பாறை: வால்பாறை அருகே யானை தாக்கி தொழிலாளி உயிர் இழந்தார். வால்பாறையை அடுத்து உள்ளது நல்லமுடி எஸ்டேட். இப்பகுதியில் உள்ள வனத்தில் வனத்...

சாணார்பட்டி ஜல்லிக்கட்டில் பயங்கரம்: காளை முட்டியதில் பள்ளி மாணவன் பலி

கோபால்பட்டி: திண்டுக்கல் அருகே நடைபெற்ற ஜல்லிக்கட்டை வேடிக்கை பார்த்த பள்ளி மாணவன் காளை முட்டியதில் சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தான். மேலு...

தொடர் தோல்வி: டோணி, பிளட்சருக்கு சம்மன் அனுப்புகிறது கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம்!

மும்பை: அன்னிய மண்ணில் கடந்த 3 ஆண்டுகளாக அடிமேல் அடி வாங்கிக் கொண்டிருப்பது பற்றி இந்திய அணி கேப்டன் டோணி மற்றும் பயிற்சியாளர் பிளட்சரிடம...

ரியல் ஹீரோயின்! உயிருக்கு போராடிக் கொண்டிருந்த பச்சிளங் குழந்தையை காப்பாற்றினார்

அமெரிக்காவில் நடுரோட்டில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த பச்சிளம் குழந்தையை இளம் பெண் ஒருவர் காப்பாற்றியுள்ளார். அமெரிக்காவின் மியாமி ந...

no image

சவூதி அரேபியாவில் வாடும் இந்தியர்களுக்கு உதவுவது குறித்து ரியாத் தமிழ்ச் சங்கத்தின் தலைவர் எஸ். ஹைதர் அலீ விடுத்துள்ள அறிக்கை: சட்ட மீறல...

துபையில் தமிழ் வளர்க்கும் எமிரேட்ஸ் தமிழ்ப் பள்ளிக்கூடம்

திரைகடலோடியும் திரவியம் தேடு’ என்ற தமிழ்மொழிக்கேற்ப, தமிழர்கள் காலம் காலமாய் வெளிநாடு சென்று வாழ்க்கையைகழித்து வருகிறார்கள். வெளிநாடு ...

no image

சனல் 4 தொலைக்காட்சியின் போர் தவிர்ப்பு வலயம் ஆவணப்படத்தை இந்திய மற்றும் மலேசியர்களுக்காக நாளைய தினம் இணையத்தளம் ஊடாக இலவசமாக ஒளிப்பரப்ப உள...

no image

இலங்கையில் இருந்து தமிழகத்திற்கு கடத்தி செல்லப்பட்ட 35 கிலோ தங்கத்தை பொலிஸார் பறிமுதல் செய்து 2 மீனவர்களையும் கைது செய்துள்ளனர். இலங்கைய...

கச்சத்தீவு புனித அந்தோணியார் ஆலய திருவிழா திகதி அறிவிப்பு!

2014 ஆம் ஆண்டுக்கான கச்சத்தீவு புனித அந்தோணியார் ஆலய திருவிழா அடுத்த மாதம் 15 மற்றும் 16ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளது என்ற...

நளினி, முருகனுக்கு மகள் ஹரித்ரா ஆறுதல்

தனது பெற்றோருடன் ஒரு தவறும் செய்யாத தானும் 23 வருடங்களாக கஷ்டப்பட்டதாக தெரிவித்த ஹரித்ரா, தனக்காகவேனும் தன் பெற்றோரான நளினி, முருகனை வ...

இலங்கை சிறையிலுள்ள இந்திய மீனவர்களை விடுவிக்குமாறு கோரி இராமேஸ்வரத்தில் ஆர்ப்பாட்டம்

இலங்கை சிறையிலுள்ள தமிழக மீனவர்களை விடுவிக்க கோரி இராமேஸ்வரத்தில் மீனவர்கள் இன்று சனிக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதுடன் இலங்கை-இந்திய...

மன்னார் புதைகுழி: 2 மனித எலும்புக்கூடுகள் மீட்பு

திருக்கேதீஸ்வரம் மாந்தை மனித புதைகுழியில் இன்று வெள்ளிக்கிழமை இரண்டு மனித எலும்புக் கூடுகள் மீட்கப்பட்டுள்ளதோடு இதுவரை 77 மனித எலும்புக்க...