Breaking News
Loading...
Tuesday 25 February 2014

Info Post
சென்னை: ஐ.டி நிறுவன பெண் ஊழியர் கொலை வழக்கில் 4 பேரை போலீசார் கைது செய்தனர். தலைமறைவாகியுள்ள மற்றொரு நபரைக் பிடிக்க சி.பி.சி.ஐ.டி போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். கொலையுண்ட உமா மகேஸ்வரியின்  செல்போனை பயன்படுத்தியபோது 4 பேரும் சிக்கினர். கைதாகியுள்ள 4 பேரும் வட மாநில கட்டிடத் தொழிலாளிகள் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

0 comments:

Post a Comment