சென்னை: ஐ.டி நிறுவன பெண் ஊழியர் கொலை வழக்கில் 4 பேரை போலீசார் கைது
செய்தனர். தலைமறைவாகியுள்ள மற்றொரு நபரைக் பிடிக்க சி.பி.சி.ஐ.டி போலீசார்
தீவிரமாக தேடி வருகின்றனர். கொலையுண்ட உமா மகேஸ்வரியின் செல்போனை
பயன்படுத்தியபோது 4 பேரும் சிக்கினர். கைதாகியுள்ள 4 பேரும் வட மாநில
கட்டிடத் தொழிலாளிகள் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஐ.டி நிறுவன பெண் ஊழியர் கொலை : 4 பேர் கைது
Info Post
0 comments:
Post a Comment