கிராந்துருகோட்டை பிரதேசத்தில் பாதுகாப்பு வனப் பகுதியில் புதையல் தோண்டிய
இருவர் தொல் பொருள் திணைக்கள அதிகாரிகளால் இன்று கைது
செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் மஹியங்கனை பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள்
எனவும் மஹியங்கனை நீதவான் முன் ஆஜர் செய்ய நடவடிக்கை எடுத்துள்ளதாகவும்
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்தனர்.
அதிகாரிகள் அவ்விடத்தை முற்றுகையிடும் போது மேலும் இரு சந்தேக நபர்கள் தப்பிச் சென்றுள்ளதாகவும் தெரிவித்தனர்.
0 comments:
Post a Comment