Breaking News
Loading...
Saturday 22 February 2014

Info Post

திருச்செந்தூரில் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் 66வது பிறந்த நா1ளை முன்னிட்டு மரக்கன்று வழங்கும் விழா நடந்தது.
திருச்செந்தூர் கூட்டுறவு வீட்டு வசதி சங்கத்தலைவர் மணல்மேடு முருகேசன் ஏற்பாட்டில் திருச்செந்தூர் வெயிலுகந்தம்மன் கோவில் அருகில் நடந்த இவ்விழாவிற்கு முன்னாள் எம்எல்ஏ மற்றும் மாவட்ட எம்ஜிஆர் மன்ற செயலாளர் செல்லத்துரை தலைமை வகித்து மரக்கன்றுகளை வழங்கினார். திருச்செந்தூர் டவுண் பஞ்சாயத்து சேர்மன் சுரேஷ்பாபு, அதிமுக ஒன்றிய செயலர் அமலி ராஜன், நகர செயலர் மகேந்திரன், ஒன்றிய அவைத்தலைவர் ஜெஸ்லர், திருச்செந்தூர் கூட்டுறவு நிலவள வங்கி தலைவர் விஜயராகவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் முன்னாள் ஒன்றிய சேர்மன் இல்லங்குடி, மாவட்ட கூட்டுறவு ஒன்றிய இயக்குநர் ராஜா சுப்பையா, கவுன்சிலர் காளிதாஸ், மாவட்ட திட்டக்குழு உறுப்பினர் வடிவேல், பனைவெல்ல கூட்டுறவு சங்க தலைவர் பூந்தோட்டம் மனோகரன், ஒன்றிய மகளிரணி செயலர் ராணி, நகர சிறுபான்மையினர் அணி செயலர் மங்களதாஸ், அரசு வழக்கறிஞர் ரவிசந்திரன், வார்டு செயலர் மணிகண்டன், மாரிமுத்து, 3வது வார்டு மகாலிங்கம், முன்னாள் ஒன்றிய செயலர் ஆறுமுகம், நகரதுணைச்செயலாளர் சங்கரன், சித்தர்கணேசன், முத்துக்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்

0 comments:

Post a Comment